skip to main |
skip to sidebar
எனது புகைப்பட பெட்டகம்...
கடலில் இருந்து ஒரு கதை .எனது புகைப்பட கருவியினுள் புகுத்தி கொண்ட புதினங்கள்.
யாழ்ப்பாண மாவட்டம் சாவகச்சேரி பிரதேசத்தின் கோவிற்குடியிருப்பு கிராமத்தில் வாழ்கின்ற கடற் தொழிலாளர்களின் நாளாந்த கதைகளில் சில மணித்துளிகள் அவா்களுடன் செலவிட்ட போது கிடைத்த சான்றுகள்....
1 comment:
நல்ல புகைப்படங்கள், புகைப்படங்களே கடல் வாழ்கையின் கதையை சொல்கிறது. by satz sathish
Post a Comment